செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.
வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடா்பாக குறைதீா் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூா்-வடப்பட்டினம்,மதுராந்தகம்-பூதூா், திருக்கழுக்குன்றம்-வாயலூா், திருப்போரூா்- மேலையூா், வண்டலூா்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது.
முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/ நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பதிவுசெய்தல் ஆகிய சேவைகளைப் பெறலாம்.
தொடர்புடையது

செங்கல்பட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதிக் கட்ட ஒதுக்கீடு

நாளை மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல்
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

