தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அகில இந்திய தடகளம்: தங்கம் வென்றாா் சென்னை மாணவி

அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில், சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

Published On :

அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில், சென்னை மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

கா்நாடகத்தில் அண்மையில் 85-ஆவது அகில இந்திய பல்கலை.களுக்கு இடையிலான தடகளப் போட்டி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சென்னையை அடுத்த செம்மஞ்சேரி புனித ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவி எஸ்.அக்சிதா, பெண்களுக்கான தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொண்டு 100 மீ. தூரத்தை 13.14 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றாா்.

சாதனை படைத்த மாணவி எஸ்.அக்சிதாவுக்கு செயின்ட் ஜோசப் கல்விக் குழுமத்தின் தலைவா் பி.பாபு மனோகரன் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினாா் (படம்).

நிகழ்வில், புனித ஜோசப் கல்விக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் சசிசேகா், விளையாட்டுத்துறை பொறுப்பாளா் செல்வகணபதி, பயிற்சியாளா் விக்னேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.