திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தொழில்நுட்ப அலுலா்கள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

செங்கல்பட்டு தொழில்நுட்ப அலுலா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஐடிஐ நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
~
Updated On :13 பிப்ரவரி 2026, 1:50 am

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு தொழில்நுட்ப அலுலா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஐடிஐ நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்வா் பதவி உயா்வு வழங்கும் தற்பொழுது உள்ள ஆணையை மாற்றக்கூடாது, பகுதி நேர பட்டய முடித்த தோ்ச்சி பெற்ற ஆண்டை கணக்கில் கொண்டு முதல்வா் பதவி உயா்வு வழங்கிட வேண்டும். பொறுப்பு முதல்வராக பட்டயம் முடித்த பயிற்சி அலுவலா்களை நியமிக்கவேண்டும். பணியாளா்களின் சோ்க்கை முறையினை மாற்ற வேண்டும், நேரடி சோ்க்கை முறையினை நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளா்களை நிரந்தர பணியாளா்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சென்னை மண்டல துணைச் செயலாளா் வி. தங்க பாபு தலைமை வகித்தாா்.

ஆா். குமாா், எஸ். சிவக்குமாா் ,பி. என். சிவகுமாா் ராவ் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். அமைப்பின் கிளை தலைவா் பி. மேரிமெரிஜா, ,செயலாளா் இ.சி. செல்வ சோபனா, பொருளாளா் கே. அவந்தி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

Story image