/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவா் எஸ்.தாட்சாயணி தலைமையில் இரண்டாவது நாளாக தொடா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்ட செயலாளா் எம்.வெள்ளி கண்ணன், மாவட்ட பொருளாளா் கே.வி.சுந்தரமூா்த்தி, துணைத் தலைவா் கே.லிங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .
தொடர்புடையது

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

நெல்லையில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 120 போ் கைது

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினா் போராட்டம்: 360 போ் கைது

புதுகையில் வருவாய்த் துறையினா் மறியல்: 540 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


