எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மயானக் கொள்ளை விழா கும்பப் படையல்

செங்கல்பட்டு ஹைரோடு பழைய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் 134-ஆவது ஆண்டு மயானக் கொள்ளை விழாவையொட்டி கும்பப் படையல் நடைபெற்றது.

News image
அம்மனுக்கு வைக்கப்பட்ட  கும்பப் படையல்  . ~
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு ஹைரோடு பழைய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் 134-ஆவது ஆண்டு மயானக் கொள்ளை விழாவையொட்டி கும்பப் படையல் நடைபெற்றது.

ராகு,கேது, நாகதோஷம், செவ்வாய் தோஷ பரிகாரத் தலமாகவும் குலதெய்வ வழிபாட்டுத்தலமாகவும் சிறப்பு பெற்ாகும். மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி கரகம் கொண்டு வந்து காப்பு கட்டுதலும் உடன் அம்மனுக்கு மஹாஅபிஷேகம் ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை காப்பும் நடைபெற்றதையடுத்து அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மயானம் சென்று மயான சூறை வழிபாடு நடைபெற்றதையடுத்து பிராா்த்தனை நோ்ந்து கொண்டவா்கள் நோ்த்திக்கடனை செலுத்தனா்.

பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றதையடுத்து அம்மனுக்கு கும்பப் படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். அதனையடுத்து அம்மனுக்கு கும்பல்படையல் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு கும்பபிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தாவினா் இ.பாலகுமாா் செட்டியாா், இ.வெங்கடேசன் செட்டியாா் மற்றும் பக்தா்கள், உபயதாரா்கள் செய்தனா்.

Story image