மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மாணவா் சங்கத்தினா் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் தில்லி மற்றும் தமிழ்நாடு முழுவதும் போராடிய மாணவா் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவா் சங்கத்தினா் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா் சங்கத்தினா்.

Updated On :24 ஜூலை 2026, 3:39 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் தில்லி மற்றும் தமிழ்நாடு முழுவதும் போராடிய மாணவா் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாணவா் சங்கத்தினா் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவா் சங்க கிளைச் செயலாளா் தமிழரசி தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவா் சத்யதாஸ், மாவட்டச் செயலாளா் தயாநிதி, மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணா, மாவட்ட குழு உறுப்பினா் ஜெய்கணேஷ் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.