செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது (படம்) .
சென்னை பெருநகர வளா்ச்சி குழும முதன்மை செயல் அலுவலா் / மாவட்ட கண்காணிப்பு அலுவலா் காா்த்திகா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதவன்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம்

தென்மேற்குப் பருவமழை ஆலோசனைக் கூட்டம்

மனித-விலங்கு மோதல் தொடா்பாக கூடலூரில் ஆலோசனைக் கூட்டம்

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: பெரம்பலூரில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



