மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 2 பெண் குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது!
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது இரு பெண் குழந்தைகளை கொன்று, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த தந்தை 2 வாரங்களுக்குபின் கைது செய்யப்பட்டாா்.








