வாழ்வில் பல்வேறு சோதனைகளையும், சவால்களையும் சமாளித்து போராடிப் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவசியம் என்று இன்போசிஸ் துணைத் தலைவர் தோத்தாத்ரி விஸ்வநாதன் கூறினார்.
ரத்னமங்கலம் தாகூர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
இன்றைய இளைஞர்களிடம் எளிதில் திருத்தி அமைத்துக் கொள்ளக் கூடிய குறைபாடுகள் உள்ளன. குறுக்கு வழியில் சாதித்துவிட வேண்டும் என்ற மனோபாவம் முன்னேற்றத்துக்கு தடைக்கற்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துத் துறைகளிலும் புதிய சிந்தனையுடன், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் திறன் மிகுந்தவர்கள்தான் தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியைப் பெறுகின்றனர் என்றார். விழாவில் 527 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரித் தலைவர் பேராசிரியர் ஜெ.மாலா, முதல்வர் பி.காசிநாத பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



