வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

முதியவர் வெட்டிக் கொலை

சென்னை திரு.வி.க.நகரில் முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 10:58 pm

DIN


சென்னை திரு.வி.க.நகரில் முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3-ஆவது தெருவை சேர்ந்தவர் ராதா (63), மனைவி கற்பகம் மகன் சம்பத், சட்டக் கல்லூரி மாணவர். ராதா மண்ணெண்ணெய் வியாபாரி.
திரு.வி.க.நகர் 3-ஆவது தெரு சந்திப்பில் உள்ள ஒரு கடைக்கு ராதா செவ்வாய்க்கிழமை காலை டீ குடிக்க வந்தார். அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், ராதாவை வழிமறித்துத் தகராறு செய்தது. 
தகராறு முற்றவே அந்தக் கும்பல், ராதாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த ராதா, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புளியந்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.