இயந்திரக் கோளாறு காரணமாக வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்துக்கு உள்பட்ட ஓட்டேரி மயான பூமியில் எரியூட்டு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், பிப்ரவரி 5- ஆம் தேதி வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது. இந்த நாள்களில் பொதுமக்கள் அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


