/
சென்னை அருகே செம்மஞ்சேரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவா (40), ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் ஆனந்தி (14) 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24-ஆம் தேதி ஒட்டியம் பாக்கத்திலுள்ள கல்லுக்குட்டையில் குளிக்கச் சென்ற அவர் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் மூழ்கினார். கடந்த இரண்டு நாள்களாகத் தேடியும் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மாணவியின் சடலம் குட்டையில் மிதந்தது. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 9 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு எப்படி?

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


