திருவொற்றியூர் மாநகராட்சி காப்பகத்தில் மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி
சென்னை திருவொற்றியூர் திருநகரில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் ஏற்கனவே 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் இன்று மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.


சென்னை திருவொற்றியூர் திருநகரில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் ஏற்கனவே 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் இன்று மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.
இக்காப்பகத்தில் சுமார் 30 பேர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தெருவில் சுற்றித் திரிந்த வடமாநிலத்தவர் ஒருவரை திருவொற்றியூர் காவல்துறையினர் அழைத்து வந்து இக்காப்பகத்தில் தங்க வைத்ததே தொற்று பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...