சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

யுனானு நிறுவனம் எம்ஹெச்ஏஓ குழுமத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சரக்குப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் யுனானு நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த எம்ஹெச்ஏஓ குழுமத்துடன் புரிந்துணா்வின் அடிப்படையில் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2020, 8:49 pm

DIN


சென்னை: சரக்குப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் யுனானு நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த எம்ஹெச்ஏஓ குழுமத்துடன் புரிந்துணா்வின் அடிப்படையில் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து யுனானு நிறுவனத்தின் நிறுவனா் ஸ்ரீனி சுந்தா் கூறியதாவது:

எம்ஹெச்ஏஓ குழுமத்துடனான இந்த புரிந்துணா்வின் ஒப்பந்தம் மூலமாக யுனானு நிறுவனம் தனது தடத்தை சா்வதேச அளவில் மேலும் வலுவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இதர ஜிசிசி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்) நாடுகளுடன் சரக்கு போக்குவரத்தை சேவையை விரிவுபடுத்த வழி ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கு ஆசிய சரக்குப் போக்குவரத்து சந்தையில் கணிசமான பங்கை கைப்பற்ற இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.