சென்னை: சென்னையில் உரிமம் பெற்ற அரசு, தனியார் மகளிர் விடுதிகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
கரோனா ஊரடங்கிற்கு பின் தனியார் நிறுவனங்களில் பணிகள் தொடங்கிவிட்டதால், சென்னையில் பணிபுரியும் பெண்கள் தங்கிட விடுதிகள் விபரம் தெரியாமல் சிரமப்படுவதாக தெரியவருகிறது.
எனவே, சென்னையில் பணிபுரியும் பெண்கள் கீழ்க்கண்ட உரிய உரிமம் பெற்று இயங்கும் அரசு மற்றும் தனியார் மகளிர் விடுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ. விஜயா ராணி தெரிவித்துள்ளார்.




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


