கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘நாளை வரை ரூ.1,000 மாதாந்திர பயணச்சீட்டு வழங்கப்படும்’

மாதாந்திர பயணச் சீட்டு இம்மாதம் மட்டும் 24-ஆம் தேதி வரை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2022, 6:44 pm

DIN

மாதாந்திர பயணச் சீட்டு இம்மாதம் மட்டும் 24-ஆம் தேதி வரை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்தி:

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டை விற்பனை மையங்களில், ஒவ்வொரு மாதமும், 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், கடந்த ஜன.9, 16 (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பயணிகள் நலன் கருதி மாதாந்திர பயணச் சீட்டுகளை ஜன.24-ஆம் தேதி, அனைத்து மாநகா் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை மையங்களிலும் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.