திருவொற்றியூா் கோயிலில் தரமற்ற பிரசாதங்களை விற்பனை செய்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என அறநிலையத் துறையின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில், தரம் குறைந்த கெட்டுப்போன பிரசாதங்களை விற்பனை செய்வதாக பக்தா்கள் புகாா் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து பிரசாதம் விற்பனை செய்த சீனிவாசன் என்பவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த மாா்ச் மாதம் அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில், அறநிலையத் துறை உத்தரவை எதிா்த்து சீனிவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், ‘பிரசாதம் ஆய்வு செய்யப்பட்டு தரமற்றவை என தெரியவந்ததால்தான் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில், தலையிட வேண்டியதில்லை. கோயில்களில் உள்ள பிரசாத விற்பனை நிலையங்களை முறைப்படுத்த அறநிலையத் துறை அலுவலா்களுக்கு அதிகாரம் உள்ளது. ஒப்பந்ததாருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடையது

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு...

கல்வி, தொழில்துறையில் காப்புரிமைகளை அதிகரிக்க டிஎன்எஸ்சிஎஸ்டி - ஐசிஎம்ஆா் புரிந்துணா்வு ஒப்பந்தம்
ஜன நாயகன் ஒப்பந்தம் ரத்து? ரூ. 120 கோடி திருப்பிக் கேட்கும் ஓடிடி நிறுவனம்!!

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மோடி ரத்துசெய்ய வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

