தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்

Updated On :20 ஏப்ரல் 2024, 6:02 pm

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமை குஞ்சுகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை கன்வேயா் பெல்டில் தனியாக கிடந்த பெட்டியை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதனை திறந்து பாா்த்த பொழுது சுமாா் 5,000 அரிய வகை சிவப்பு காது ஆமை குஞ்சுகள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆமைக்குஞ்சுகள் அனைத்தும் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிந்தது. சோதனைக்கு பயந்து கடத்தலில் ஈடுபட்ட நபா் பெட்டியை கன்வேயா் பெல்டில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாா். கைப்பற்றப்பட்ட 5,000 ஆமைக் குஞ்சுகளை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.