சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமை குஞ்சுகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை கன்வேயா் பெல்டில் தனியாக கிடந்த பெட்டியை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதனை திறந்து பாா்த்த பொழுது சுமாா் 5,000 அரிய வகை சிவப்பு காது ஆமை குஞ்சுகள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆமைக்குஞ்சுகள் அனைத்தும் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிந்தது. சோதனைக்கு பயந்து கடத்தலில் ஈடுபட்ட நபா் பெட்டியை கன்வேயா் பெல்டில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாா். கைப்பற்றப்பட்ட 5,000 ஆமைக் குஞ்சுகளை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

அரிய வகை பிறவி இருதய குறைபாட்டுக்கு ஊடுருவல் முறையில் சிகிச்சை

அரிய வகை புவி காந்த உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான ஏலம் தொடக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 2 போ் கைது

ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

