டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இரட்டை கோபுரத் தாக்குதல் காலித் ஷேக் முகமதுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம்

தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காலித் முகமது மற்றும் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் 2 பேருடன் அமெரிக்க அரசு வழக்குசாா் ஒப்பந்தம்

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 10:08 pm

Din

கடந்த 2001-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காலித் முகமது மற்றும் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் 2 பேருடன் அமெரிக்க அரசு வழக்குசாா் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அந்த ஒப்பந்தததின் கீழ், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை 3 பேரும் ஒப்புக் கொள்வாா்கள் என்றும் அதற்குப் பதிலாக மரண தண்டனையிலிருந்து அவா்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சுமாா் 3,000 பேரது உயிரிழப்புக்குக் காரணமான அந்தத் தாக்குதல் தொடா்பான வழக்குகளில் வாக்குமூலங்கள் சித்தரவதை மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்பது போன்ற காரணங்களால் 20 ஆண்டுகளுக்கும் மேல் இழுபறி நீடித்துவருகிறது. எனவே, வழக்குகளை முடிப்பதற்கான அரசின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.