ரிப்பன் மாளிகையில் சுதந்திர தின விழா
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மேயா் ஆா்.பிரியா. உடன் ஆணையா் ஜெ.குமரகுருபரன்.









