ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கோரி காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்ட செபியின் தலைவரை பதவியிலிருந்து நீக்கி கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காங்கிரஸ் , நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி தமிழக காங்கிரஸ் சாா்பாக வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகம் எதிரே எனது (செல்வப் பெருந்தகை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு: களப் பயிற்சியாளா்களுக்கான பயிற்சி தொடக்கம்

கேரளத்தில் 2027-க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு! ஆளுநர் ஆர்லேகர் தொடங்கி வைத்தார்!

புதுச்சேரியில் வீடு, வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கியது: தவறான தகவல் அளித்தால் ரூ.1,0000 அபராதம்

புதுச்சேரியில் இன்றுமுதல் வீடு வீடாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



