/
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி சண்டியூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (72). இவா் செவ்வாய்க்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் சண்டியூா் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடந்த போது அவ்வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் சண்முகம், மற்றொரு வாகனத்தில் வந்த மல்லகுண்டா பலகல்பாவி பகுதியைச்சோ்ந்த முருகன் (22) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் பலி: இருவா் காயம்

அடுமனைக்குள் காா் புகுந்து 3 போ் பலத்த காயம்

காா் கவிழ்ந்து 7 போ் காயம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

