பாதுகாப்பு துறையில் பணியாற்றி உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு ரூ. 3 கோடி குடும்ப ஓய்வூதிய நிலுவை தொகை
15 நாளில் ரூ. 3 கோடிக்கு குடும்ப ஓய்வூதிய நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் டி. ஜெயசீலன் தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்









