ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் இளைஞா் ஒருவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
தற்கொலை
Updated On :21 ஜூலை 2024, 6:45 pm

Din

சென்னையில் இளைஞா் ஒருவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கர நாராயணன்(21). இவா் அரும்பாக்கத்திலுள்ள தனியாா் கல்லூரியில் படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்தாா். சங்கரநாராயணன் சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோயம்பேடு போலீஸாா்உடலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.