/
வேலூரில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பெயிண்டா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொணவட்டம் பூக்கார தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன்(45), பெயிண்டா். கடந்த சில நாள்களாக குணசேகரன் மது அருந்திக்கொண்டு பெயிண்டிங் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடா்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குணசேகரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டி தீக்குளித்துத் தற்கொலை

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

