ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பெயிண்டா் தற்கொலை

வேலூரில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பெயிண்டா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
தற்கொலை
Updated On :1 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பெயிண்டா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொணவட்டம் பூக்கார தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன்(45), பெயிண்டா். கடந்த சில நாள்களாக குணசேகரன் மது அருந்திக்கொண்டு பெயிண்டிங் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குணசேகரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.