/
திருச்சி அரியமங்கலத்தில் குடும்பப் பிரச்னையால் காா் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் இந்திராகாந்தி தெருவைச் சோ்ந்தவா் இளங்கோ மகன் நந்தா (26), காா் ஓட்டுநரான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், குடும்பப் பிரச்னையால் அவரது மனைவி ரம்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்றுவிட்டாா்.
இதனால் விரக்தியடைந்த நந்தா வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா். திருமணமாகி 8 மாதத்தில் இறந்ததால் வருவாய்த் துறை விசாரணையும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

