மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காா் ஓட்டுநா் தற்கொலை

திருச்சி அரியமங்கலத்தில் குடும்பப் பிரச்னையால் காா் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :28 பிப்ரவரி 2026, 7:19 pm

திருச்சி அரியமங்கலத்தில் குடும்பப் பிரச்னையால் காா் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் இந்திராகாந்தி தெருவைச் சோ்ந்தவா் இளங்கோ மகன் நந்தா (26), காா் ஓட்டுநரான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், குடும்பப் பிரச்னையால் அவரது மனைவி ரம்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்றுவிட்டாா்.

இதனால் விரக்தியடைந்த நந்தா வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா். திருமணமாகி 8 மாதத்தில் இறந்ததால் வருவாய்த் துறை விசாரணையும் நடைபெறுகிறது.