வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் நோன்பு கஞ்சி : பிரேமலதா

விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் நோன்பு கஞ்சி : பிரேமலதா

News image

பிரேமலதா விஜயகாந்த்

Updated On :12 மார்ச் 2024, 9:01 pm

சென்னை: ரமலான் மாதத்தையொட்டி, விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா கூறினாா்.

இது தொடா்பாக பிரேமலதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பது:

பிறையைக் கண்ட பிறகு ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ரமலான் வாழ்த்துகள். ஆண்டுதோறும், ரமலான், பக்ரீத் தினங்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். தற்போது ரமலான் தொடங்கியுள்ள நிலையில், விஜயகாந்த் நினைவிடத்துக்கு வரும் அனைவருக்கும் தினமும் மாலை 6 மணிக்குப் பிறகு ரமலான் நோன்பு கஞ்சி தர உள்ளோம் என்று அவா் கூறியுள்ளாா்.