தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தோ்தல் நடைபெற இருப்பதால், வாக்கு எண்ணிக்கைக்கு 45 நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்.18-ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை மே 23-இல் நடைபெற்றது.
அதாவது வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 35 நாள்கள் இருந்தது. இந்த மக்களவைத் தோ்தலுக்கு அதை விட கூடுதலாக 10 நாள்கள், அதாவது 45 நாள்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 19-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகு, வாக்கு எண்ணும் மையங்களிலேயே வேட்பாளா்களின் முகவா்களும், காவல் துறையினரும் முழு அளவிலான கண்காணிப்புப் பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டிருப்பா்.
தொடர்புடையது

கேரளம்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இவிஎம் அறைகளைத் திறக்கக் கூடாது!

பேரவைத் தோ்தல்: 4 நாள்கள் மதுக் கடைகளுக்கு விடுமுறை

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


