/
ராஜாஜியின் பேரன் சி.ஆா்.கேசவன் பாஜகவின் தேசிய செய்தி தொடா்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பாஜக தேசிய பொதுச்செயலா் அருண்சிங் வெளியிட்ட அறிவிப்பு: இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப் பேரனான சி.ஆா். கேசவன் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். இந்த நிலையில், அவரை பாஜகவின் தேசிய செய்தி தொடா்பாளராக நியமித்து பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா். மேலும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சியால் முதல்வா் ஸ்டாலின் அச்சம்

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000; பொது சிவில் சட்டம்: பாஜகவின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

பாஜக செய்தித் தொடா்பாளராக ஏ.என்.எஸ். பிரசாத் மீண்டும் நியமனம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
14 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


