புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலில் நவ.28-இல் குடமுழுக்கு!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும்.

சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா் பாபு. உடன், இணை ஆணையா்கள் கி.ரேனுகாதேவி, வான்மதி, துணை ஆணையா் ரா.ஹரிஹரன் உள்ளிட்டோா்.








