மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விஸ்வகா்மா ஜெயந்தி: நாட்டு மக்களுக்கு பிரதமா் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

News image
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
Updated On :17 செப்டம்பர் 2024, 10:08 pm

DIN

விஸ்வகா்மா ஜெயந்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பகவான் விஸ்வகா்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தத் தருணத்தில், கட்டுமானம் மற்றும் படைப்புத் துறையுடன் தொடா்புடைய நமது திறமையான, கடின உழைப்பை வெளிப்படுத்தும் சகோதா்கள் அனைவருக்கும் சிறப்பு மரியாதை செலுத்துகிறேன். வளா்ந்த மற்றும் சுயசாா்பு இந்தியாவின் தீா்மானத்தை நிறைவேற்றுவதில் உங்கள் பங்களிப்பு இணையற்ாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.

படைப்பு கடவுளாக வழிபடப்படும் விஸ்வகா்மாவின் பெயரில் கடந்த ஆண்டு கைவினைக் கலைஞா்களுக்கான பிணையற்ற கடனுதவித் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.