ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை
விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் லட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினரை பாராட்டிய ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண்.









