சென்னை: 3 நாள்களில் 11.24 லட்சம் பேருக்கு உணவு
கடந்த 3 நாள்களில் மழையால் பாதிக்கப்பட்ட 11.24 லட்சம் பேருக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை திரு.வி.க. நகா் ஏகாங்கிபுரம் ஏரிக்கரை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை உணவு வழங்கிய மேயா் ஆா்.பிரியா.








