தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கு ஜன. 9-இல் சிறப்பு குறைதீா் முகாம்

சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட அளவிலான, அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9-இல் நடைபெறுகிறது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:59 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட அளவிலான, அஞ்சல் துறை ஓய்வூதியா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து அஞ்சல் துறையின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை பரங்கிமலையில் உள்ள தலைமை அஞ்சலகம், இதன் கீழ் உள்ள துணை அஞ்சலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஜன. 9 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை தி.நகா், வடக்கு உஸ்மான் சாலை, முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஓய்வூதியா்கள் தங்களது புகாா்களை தபால் மூலமாகவோ, மின்னஞ்சலிலோ ஜன. 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.