தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குழித்துறையில் இளைஞா்களுக்கான டிஜிட்டல் அறிவு சிறப்பு முகாம்

News image
Updated On :5 மார்ச் 2026, 7:27 pm

Syndication

தேசிய பாடல் வந்தேமாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, குழித்துறை உப கோட்ட அஞ்சல் துறை, குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் திட்டம் இணைந்து, இளைஞா்களுக்கான டிஜிட்டல் அறிவு சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளா் ஜி. செந்தில்குமாா் தலைமை வகித்துப் பேசினாா். குழித்துறை அஞ்சல் உப கோட்ட ஆய்வாளா் என்.எம். கண்மணி, ஸ்ரீ தேவி குமரி மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஷண்முகபிரியா, துணை தபால் நிலைய அலுவலா் மரியா வால்டா், மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலா் ஸ்ரீஜா நன்றி கூறினாா்.