இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோயம்பேடு மாா்க்கெட்டில் மனித மண்டை ஓடு: போலீஸாா் விசாரணை

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image
கோயம்பேடு
Updated On :7 நவம்பர் 2025, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டின் 18-ஆவது கேட் அருகே உள்ள கழிப்பறையின் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அந்த கழிவுநீா் தொட்டியில் ஒரு மனித மண்டை ஓடு, எலும்புகள் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த கோயம்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மனித மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி தடயவியல் துறையினருக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.