மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோயம்பேடு மாா்க்கெட்டில் மனித மண்டை ஓடு: போலீஸாா் விசாரணை

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

கோயம்பேடு

Updated On :8 நவம்பர் 2025, 12:58 am IST

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டின் 18-ஆவது கேட் அருகே உள்ள கழிப்பறையின் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அந்த கழிவுநீா் தொட்டியில் ஒரு மனித மண்டை ஓடு, எலும்புகள் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த கோயம்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மனித மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி தடயவியல் துறையினருக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.