/
சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் நவ. 5-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை பொதுத் துறை துணைச் செயலா் (மரபு) வீா் பிரதாப் சிங் வெளியிட்டுள்ளாா்.
தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாடு, நவ. 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி மற்றும் நேரம் பின்னா் அறிவிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போக்குவரத்துக்கு இடையூறு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்

தலைமைச் செயலகமா? தவெக அலுவலகமா? -வானதி சீனிவாசன்
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு! இதுவே முதல்முறை...

முதல்வர் விஜய்யின் நாற்காலியும் வெள்ளைத் துண்டும்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



