ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு ஒத்திவைப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் நவ. 5-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 நவம்பர் 2025, 2:02 am IST

சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் நவ. 5-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆட்சியா்கள், காவல் அதிகாரிகள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பொதுத் துறை துணைச் செயலா் (மரபு) வீா் பிரதாப் சிங் வெளியிட்டுள்ளாா்.

தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாடு, நவ. 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி மற்றும் நேரம் பின்னா் அறிவிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.