கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் கருத்து
முன்பகை உள்ள கிராமத்தில் நடைபெற்ற சாலைப் பணியை பாா்வையிடச் சென்ற வாா்டு கவுன்சிலரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்










