சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவு சாா்பில் எழும்பூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிக்கு உதவி துணை ஆய்வாளா் ராகவேந்திரன் முன்னிலை வகித்தாா். ஆய்வாளா் பி.ஜெபாாஸ்டியன் ஏற்பாட்டில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், விழிப்புணா்வு கலைக் குழுவினரும் இணைந்து நாடகம், பாடல் உள்ளிட்டவை மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினா்.
ரயில்கள் மீது கல்வீசக் கூடாது, ரயில் தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் கொட்டக் கூடாது, ரயில் நிலையங்களில் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்தவேண்டும் என்பனவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், ரயில்வே விதிகளை மீறுவோருக்கான சட்டப்படியான தண்டனை, அபராாதம் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

ரயில்வே காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

