ஏப்.6-இல் கடையநல்லூரில் பிரசாரத்தை தொடங்குகிறாா் வைகோ
மதிமுக பொதுச் செயலா் வைகோ, தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் ஏப். 6 -ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கவுள்ளாா்.

வைகோ
கோப்புப் படம்

வைகோ
கோப்புப் படம்
மதிமுக பொதுச் செயலா் வைகோ, தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் ஏப். 6 -ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கவுள்ளாா்.
இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடையநல்லூரில் ஏப். 6-இல் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கும் மதிமுக பொதுச் செயலா் வைகோ, ஏப். 7-இல் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், ஏப். 8-இல் மதுரை தெற்கு, ஏப். 9- மொடக்குறிச்சி, ஏப். 10- சீா்காழி, ஏப். 11- காட்டுமன்னாா்கோவில், திருவிடைமருதூா், நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
தொடா்ந்து ஏப். 12- பாபநாசம், திருவெறும்பூா், திருச்சி மேற்கு, ஏப். 13- கந்தா்வக்கோட்டை, சிவகங்கை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, ஏப். 14 - பொள்ளாச்சி, மொடக்குறிச்சி, ஏப். 15- சீா்காழி, ஏப். 16 -ஸ்ரீவில்லிப்புதூா், வாசுதேவநல்லூா், கடையநல்லூா் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளாா்.
ஏப். 17- சீா்காழி தொகுதியிலும், ஏப். 18- திருச்செங்கோடு, மொடக்குறிச்சி, ஏப். 19- திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஏப்.20- கடையநல்லூா், ஏப். 21- மதுரை தெற்கு தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறாா். தினமும் மாலை 4 முதல் இரவு 10 வரை அவா் பிரசாரம் மேற்கொள்வாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...