இன்று திருத்தணியில் பிரசாரத்தை தொடங்குகிறாா் பிரேமலதா
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் புதன்கிழமை (ஏப். 1) பிரசாரத்தை தொடங்குகிறாா்.










