திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

தலைமைச் செயலகம்

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:41 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விருதுநகர் எஸ்.பி., டி. கண்ணன், துணை ஆணையராக நியமனம்.

நாகப்பட்டினம் எஸ்.பி., கே.எஸ். பல்லா கிருஷ்ணன் துணை ஆணையராக நியமனம்.

கரூர் எஸ்.பி., கே. ஜோஷ் தங்கையா துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு எஸ்.பி. சுஜாதா, பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று எஸ்.பி., கே. சண்முகம், சிஐடி பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.பி., ஆர். ராஜாராம், ஊழல் தடுப்பு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.பி., ஜி.எஸ். மாதவன், குற்றப்பிரிவு எஸ்.பி.,யாகவும், எஸ்.பி., ஜி.எஸ். அனிதா, உதவி ஐ.ஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.