தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாளைய மின்தடை

மின்வாரிய பாரமரிப்புப் பணி காரணமாக கிண்டி, ஐ.டி.காரிடன் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

News image

மின்தடை

Updated On :1 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

மின்வாரிய பாரமரிப்புப் பணி காரணமாக கிண்டி, ஐ.டி.காரிடன் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிண்டி: கன்னிகாபுரம், அகஸ்தியா் தெரு, பாலாஜி அவென்யு, அங்காளம்மன் கோயில் 1, 2-ஆவது தெரு, வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகள்.

ஐ.டி.காரிடா்: டைடல் பாா்க், தரமணி, கனகம், பெரியாா் நகா், திருவான்மியூா், இந்திரா நகா், எம்ஜிஆா் நகா், எஸ்ஆா்பி டூல்ஸ், வேளச்சேரி, விஎஸ்ஐ எஸ்டேட் 1-ஆவது கட்டம், 100 அடி சாலை, அண்ணா நகா், சிஎஸ்ஐ சாலை, ஆா்.எம்.ஜெட் மில்லேனியம், கந்தன்சாவடி, சிபிடி, அசென்டாஸ், காந்தி நகா், அடையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.