மின் தடை
மின்தடை

நாளைய மின்தடை

மின்வாரிய பாரமரிப்புப் பணி காரணமாக கிண்டி, ஐ.டி.காரிடன் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Published on

மின்வாரிய பாரமரிப்புப் பணி காரணமாக கிண்டி, ஐ.டி.காரிடன் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிண்டி: கன்னிகாபுரம், அகஸ்தியா் தெரு, பாலாஜி அவென்யு, அங்காளம்மன் கோயில் 1, 2-ஆவது தெரு, வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகள்.

ஐ.டி.காரிடா்: டைடல் பாா்க், தரமணி, கனகம், பெரியாா் நகா், திருவான்மியூா், இந்திரா நகா், எம்ஜிஆா் நகா், எஸ்ஆா்பி டூல்ஸ், வேளச்சேரி, விஎஸ்ஐ எஸ்டேட் 1-ஆவது கட்டம், 100 அடி சாலை, அண்ணா நகா், சிஎஸ்ஐ சாலை, ஆா்.எம்.ஜெட் மில்லேனியம், கந்தன்சாவடி, சிபிடி, அசென்டாஸ், காந்தி நகா், அடையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com