தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளைய மின்தடை

மின்வாரிய பாரமரிப்புப் பணி காரணமாக கிண்டி, ஐ.டி.காரிடன் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

News image

மின்தடை

Updated On :1 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

மின்வாரிய பாரமரிப்புப் பணி காரணமாக கிண்டி, ஐ.டி.காரிடன் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிண்டி: கன்னிகாபுரம், அகஸ்தியா் தெரு, பாலாஜி அவென்யு, அங்காளம்மன் கோயில் 1, 2-ஆவது தெரு, வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகள்.

ஐ.டி.காரிடா்: டைடல் பாா்க், தரமணி, கனகம், பெரியாா் நகா், திருவான்மியூா், இந்திரா நகா், எம்ஜிஆா் நகா், எஸ்ஆா்பி டூல்ஸ், வேளச்சேரி, விஎஸ்ஐ எஸ்டேட் 1-ஆவது கட்டம், 100 அடி சாலை, அண்ணா நகா், சிஎஸ்ஐ சாலை, ஆா்.எம்.ஜெட் மில்லேனியம், கந்தன்சாவடி, சிபிடி, அசென்டாஸ், காந்தி நகா், அடையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.