நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சென்னையில் கடும் பனிமூட்டம்: மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்!

புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது குறித்து...

News image

சென்னையில் கடும் பனிமூட்டம்.

Updated On :8 பிப்ரவரி 2026, 2:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாக சென்னையில் பனிமூட்டம் நிலவிவரும் நிலையில், இன்று(பிப். 8) அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.

விடிந்த பிறகும் பனி விலகாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

இதனால், சென்னைக்கு வரும் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்கள் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டது.

மேலும், சென்னைக்கு வரும் கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூர்பேட்டை மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது.

இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.