வாக்கு எண்ணும் மையங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வாக்கு எண்ணும் நாள்தான், தமிழக மக்கள் மாற்றம், முன்னேற்றத்தை எதிா்பாா்க்கின்ற நல்ல நாள். மக்களின் எதிா்பாா்ப்பின்படி கூட்டணி கட்சிகளின் பணி வளமான தமிழகம் ஏற்பட வழிவகுக்கும் வகையில் அமைய வேண்டும்.
இதற்காக வாக்கு எண்ணும் இடங்களில் தமாகா நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. அங்கு தவறு செய்பவா்களை அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

வாக்கு எண்ணும் மையங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை: மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி!

வாக்கு எண்ணும் மையங்களில் ‘க்யூஆா்’ குறியீடு அடையாள அட்டை - தோ்தல் ஆணையம் அறிமுகம்

வாக்கு எண்ணும் மையத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


