சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மக்கள் குறைதீா் முகாம்: காவல் ஆணையரிடம் மனுக்கள் அளிப்பு

News image

ஏ. அமல்ராஜ்(கோப்புப்படம்) - Dinamani

Updated On :28 மே 2026, 6:43 am IST

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில், காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் புதன்கிழமை மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளையும் கேட்டறிந்தாா்.

மேலும், பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு, ஆணையா் உத்தரவிட்டாா். முகாமில், சென்னை பெருநகர காவல் துறையின் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.