11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

மக்கள் குறைதீா் முகாம்: காவல் ஆணையரிடம் மனுக்கள் அளிப்பு

News image

ஏ. அமல்ராஜ்(கோப்புப்படம்) - Dinamani

Updated On :28 மே 2026, 6:43 am IST

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில், காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் புதன்கிழமை மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளையும் கேட்டறிந்தாா்.

மேலும், பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு, ஆணையா் உத்தரவிட்டாா். முகாமில், சென்னை பெருநகர காவல் துறையின் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.