மதுராந்தகத்தை அடுத்த ஜமீன் எண்டத்தூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மதுராந்தகம் ஒன்றிய அதிமுக செயலரும், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவருமான கோ.அப்பாதுரை தலைமை வகித்து, 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். ஜமீன் எண்டத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் பொன்.பூபாலன் வரவேற்றார்.
கீழ் அத்திவாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.சண்முகம், அதிமுக கட்சி நிர்வாகிகள் லட்சுமணன், எம்.மணவாளன், சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விவசாயி வீட்டில் 35 கிராம் தங்க நகைகள் திருட்டு

போதை இல்லாத தமிழகம் தான் நமது இலக்கு! - அமைச்சா் ஏ.ராஜ்மோகன்

போலி கையொப்பம் விவகாரம்: அபிஷேக் பானர்ஜியிடம் சிபிசிஐடி இரண்டாம் கட்ட விசாரணை

மெரீனாவில் 2 வயது குழந்தை மீட்பு: சிங்கப் பெண் அதிரடிப் படையினா் நடவடிக்கை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


