ராமா் கோயில் அடிக்கல் நாட்டு மூலம் மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறி இருக்கிறது: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
அயோத்தியில் ராமா்கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் மக்களின் பல ஆண்டுகால கனவு சோதனைகள் பல கடந்தும், சாதனைகள் பல நிகழ்த்தியும் நிறைவேறி இருப்பதாக காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவா

ராம மந்திரம் எழுதப்பட்ட வெள்ளித் தாம்பாளத்துடன் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.







