பிப். 8-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் சனிக்கிழமை (பிப். 8) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் சனிக்கிழமை (பிப். 8) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்திருக்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் சனிக்கிழமை மூடப்பட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com