மதுராந்தகத்தில் எல்ஐசி ஊழியா்கள் ஆா்பாட்டம்

மதுராந்தகம் எல்ஐசி அலுவலக முன்பு 100-க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியா்கள், முகவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

மதுராந்தகம் எல்ஐசி அலுவலக முன்பு 100-க்கும் மேற்பட்ட அலுவலக ஊழியா்கள், முகவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சென்னை கோட்ட ஊழியா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் ரவிகுமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் ரவிச்சந்திரன், வீரகுமாா், செல்வம், தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com